பழமொழிகள் :
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
-
அகல உழுகிறதை விட ஆழ உழு.
-
அக்கரை மாட்டிற்கு இக்கரைப் பச்சை.
-
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
-
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
-
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
-
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
-
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
-
அந்தி மழை அழுதாலும் விடாது.
-
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி.
பழமொழிகள்
-
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
-
அகல உழுகிறதை விட ஆழ உழு.
-
அக்கரை மாட்டிற்கு இக்கரைப் பச்சை.
-
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
-
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
-
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
-
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
-
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
-
அந்தி மழை அழுதாலும் விடாது.
-
அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி.